உத்தரவை மீறுவோர் மீதும் கடுமையான நடவடிக்கை: பிரதமர் அதிரடி!
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால நிலையையும் ஊரடங்கு உத்தரவையும் மீறுவோர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க பாதுகாப்புப் படையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் சற்றுமுன்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு வழங்கிய விசேட உரையிலேயே இந்த அறிவிப்பினை விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது. “கடந்த ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை அடுத்து பாதுகாப்பு படைகளால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளையும், விசாரணைகளையும் தடுக்கும் செயற்பாடாகவே இந்த … Continue reading உத்தரவை மீறுவோர் மீதும் கடுமையான நடவடிக்கை: பிரதமர் அதிரடி!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed